கரூர் மாவட்டம் பற்றிய வேறு சிறப்புப் பெயர்கள் - What is the Old Name of Karur?
- புனிதப் பசுவின் ஸ்தலம்
- தமிழ்நாட்டின் நெசவுத் தலைநகர்
- வஞ்சி மாநகரம்
- கருவூர்
இந்துப் புராணங்களில் கரூர் பகுதி 'புனிதப் பசுவின் ஸ்தலம்' என்று அழைக்கப்படுகிறது. அதாவது 'Place of the Sacred Cow' எனப்படுகிறது.
"கருவூர்" என்று பண்டையக் காலத்தில் அழைக்கப்பட்ட கரூருக்கு (Old Name of Karur), வஞ்சி மாநகரம் என்றும், கைத்தறி நெசவில் சிறந்து விளங்குவதால் "தமிழ்நாட்டின் நெசவுத் தலைநகர்" என்றும், டெக்ஸ்டைல் ஏற்றுமதியில் சிறந்துவிளங்குவதால் "Textile Capital of Tamilnadu" or "Textile Hub of Tamilnadu" என்றும் அழைக்கப்படுகிறது.
மேலும் கரூர் மாநகருக்கு "வஞ்சி மாநகரம்" என்ற சிறப்புப் பெயரும் உண்டு.
Related Searches,
- What is The Old Name of Karur?
- What was The Other names of Karur?
- Why is Karur called textile capital of Tamil Nadu?
- What is Karue Known for?
Source:
1. Manorama Year Book - Tamil 2015
2. https://karur.nic.in/about-district